Sunday, June 23, 2013





அமைச்சரே,

இந்த என்.எல்.சி தொழிற்சங்கத்தோட அக்கப்போரு அதிகமாகிப் போச்சி.

என்.எல்.சி பங்குகளை வித்தா நிறைய பணம் கிடைக்கும். நம்ம கஜானாவை நிரப்பி வைச்சுட்டா கவலையில்லாம இருக்கலாம்னு பாத்தா, விடமாட்டாங்க போலிருக்கே, ம்...

அட, இந்த நிலக்கரி, தொலைதொடர்பு, மின்சாரம், போக்குவரத்து, மருத்துவம், கல்வி இந்த தொந்தரவெல்லாம் நமக்கு எதற்கு? .
இதையெல்லாம் தனியாரிடம் விற்றுவிடலாம்.

அக்கா மாலா கப்சிய மட்டும் (சாராயம்) அரசாங்கம் தான் விக்கனும்னு அறிவிப்பு பலகையை அங்காங்கே மாட்டுங்கள் அமைச்சரே...

No comments:

Post a Comment