Monday, January 9, 2023

 

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில், ராஜராஜ சோழன் புதல்வன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் பணிக்காக, சோழப் பேரரசின் தலைநகரம் 250 ஆண்டு காலம் கங்கை கொண்ட சோழபுரத்தில் செயல்பட்டது.