Saturday, May 19, 2018


திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கிராமத்தில் மழைவேண்டி, பெரியாண்டவர் கோயிலில் கிராம மக்கள் வழிபாடு செய்த நிகழ்ச்சி 2018 மே 18 அன்று நடைபெற்றது.