Thursday, July 25, 2013


பச்சை வண்ண சேலை..... கட்டிகொண்ட.....பூமி.....
வானமெங்கும் கவிதை, எழுதி பார்க்கும் பறவை
வண்ண வண்ண கோலங்கள் போட்டிடும் மேகங்களே
சின்ன குயில் ராகங்கள் கேட்டிடும் காடுகளே.
பூக்கள் விடும் தூது என்ற திரைப்படத்தில் டி.ராஜேந்தர் எழுதிய பாடல் இது.

பாடல் மறக்கவில்லை. ஆனால் பூமியில் உள்ள காட்சிகள் மறைந்து வருகிறது.


எப்படி இருந்த நான்





இப்படி ஆயிட்டேன்.





No comments:

Post a Comment