Monday, July 22, 2013

மாவட்ட அரசியல் வாதிகளின் சுய விருப்பத்திற்காக செயல்படாதவர். 


  
 மாவட்டத்தில் கல்வி மேம்பாடு மற்றும் நேர்மை, மலைவாழ் கிராம மக்களின் முன்னேற்றம், வனப்பகுதி பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு அகியவற்றில் தீவிர செயலாக்கம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி விரைந்து செயல்வடிவம் பெற முயற்சி எடுத்தவர், 
               பல்வேறு அரசுத்துறை செயல்பாடுகளை செழுமைப்படுத்தியவர்  மாவட்ட ஆட்சியர் விஜய்பிங்ளே. 

             திருவண்ணாமலை ஆட்சியர் பதவியிலிருந்து ஏன் திடீரென மாற்றப்பட்டார்?. காரணம் என்ன?. யாருடைய விருப்பத்தின் பேரில் மாற்றப்பட்டார்?. என்ற பொதுமக்களின் கேள்விகளுக்கு அரசு பதில் சொல்லுமா?      

No comments:

Post a Comment